திருத்தப்பணிகளுக்காக மூடப்படுகிறது கடுவலை - பியகம வீதி

Published By: Vishnu

25 Mar, 2019 | 07:45 PM
image

(ஆர்.விதுஷா)

கடுவலை பாலத்தின் திருத்தப்பணிகளுக்காக கடுவலை -பியகம  வீதி  மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியள்ளது.  

திருத்த பணிகள் நாளை முதல் 29 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.

அதனால் நாள்தோறும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு  10 மணிமுதல் அதிகாலை 05 மணி வரை இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக சாரதிகளும் பொது மக்களும் எதிர்கொள்ளும்  அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாக மாற்று வழியாக அதிவேக   மேம்பால வீதியை பயன்படுத்தமாறு பொலிசார் அறிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00