(ஆர்.விதுஷா)
கடுவலை பாலத்தின் திருத்தப்பணிகளுக்காக கடுவலை -பியகம வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியள்ளது.
திருத்த பணிகள் நாளை முதல் 29 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
அதனால் நாள்தோறும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 05 மணி வரை இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக சாரதிகளும் பொது மக்களும் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாக மாற்று வழியாக அதிவேக மேம்பால வீதியை பயன்படுத்தமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM