மத்திய மாகாண ஆளுநரை சந்தித்த மலேசியா உயர் ஸ்தானிகர்

Published By: Digital Desk 4

25 Mar, 2019 | 12:05 PM
image

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மலேசியா உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இதன்போது கண்டி நகர் அபிவிருத்தி தொடர்பான பல வேலைத்திட்டங்கள் பற்றியும் கைத்தொழில் செய்வோருக்கான விஷேட செயலமர்வு பற்றியும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இக்கலந்துரையால் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர், 

மலேசியா உயர் ஸ்தானிகர் ரயிலில் கண்டி நகருக்கு விஜயம் செய்துள்ளார் என்றும் இலங்கையின் மத்திய மாகாண இயற்கை அழகை கண்டு இப்பகுதியில் சுற்றுலா துறை மேம்பட்ட பல வேலைத்திட்டங்கள் உள்ளதாகவும் அத்துடன் இலங்கை மலேசியா உறவு மேம்படுத்த மலேசியா நாட்டுடன் இணைந்து சுற்றுலா துறை அபிருத்திக்காக ஒரு விஷேட அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டத்தால் மலேசியா முதலீட்டாளர்கள் கண்டி நகரில் தமது முதலீடுகளை செய்யும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இதன் போது மலேசியா உயர் ஸ்தானிகர் மற்றும் கலந்து கொண்ட மலேசியா அதிகாரிகளுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கி வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09