சிவனொளிபாதமலைக்கு யாத்திரியாக சென்றவர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

24 Mar, 2019 | 11:52 AM
image

சிவனொளிபாதமலைக்கு மொனராகலை பகுதியில் இருந்து சென்ற யாத்திரி ஒருவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக  இறந்துள்ளார் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.

இவ்வாறு இறந்தவர் மொனராகலை பகுதியை சேர்ந்த 63 வயதுடையர் ஆவார்.

குறித்த நபர் மலை உச்சிக்கு செல்லும் போது சுகவீனமுற்றதால் நல்லத்தண்ணி பொலிஸ் அதிகாரிகளும் உறவினர்களும் இணைந்து அடிவாரத்தில் உள்ள தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லும் வழியில் மரணித்ததாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஆகவே முதியோர் மற்றும் நோய்யாளர்கள் மிகுந்த கவனத்துடன் சிவனொளிபாத மலைக்கு வருகை தருமாறு பொலிஸ் அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08