70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்

Published By: Vishnu

24 Mar, 2019 | 09:34 AM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார். 

இதனை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் அலரி மாளி கையில் விசேட சமயபூஜைகள் இடம் பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனுள்ள சிறார்களுக்கு சக்கர நாற்காலிகளையும் வழங்கி வைக்கவுள்ளார். 

அத்துடன் பிரதமரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளை ஐ.தே.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

1949ஆம் ஆண்டு பிறந்த இவர் 1977ஆம் ஆண்டு முத­லா­வது தட­வை­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக  தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­தோடு, 1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியைப் பொறுப்பெடுத்திருந்தார். நாட்டின் பத்தாவது பிரதமராக பதவி வகித்துக் கொண்டிருக்கும் இவர் ஏற்கனவே இரண்டு தடவைகள் இப்பதவியை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04