(எம்.எப்.எம்.பஸீர்)
மன்னார் மனிதப் புதைக் குழியின் மேலதிக அகழ்வுப் பணிகள் அனைத்தும் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு மன்னார் நீதிவானின் தலமையில் நடைப் பெற்ற இப்புதைக் குழி தொடர்பிலான கூட்டத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மூன்று மாதத்துக்குள் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலமையிலான குழுவினரின் தொல்பொருள் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM