"யார் குற்றம் இழைத்திருந்தாலும் உள்ளக நீதிக்கட்டமைப்பினூடாக விசாரணை"

Published By: Vishnu

23 Mar, 2019 | 06:45 PM
image

(நா.தனுஜா)

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகிய இருதரப்பிலிருந்து யார் குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் உள்ளக நீதிக்கட்டமைப்பின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

அந்தவகையில் ஜெனீவா கூட்டத்தொடரில் எமது கொள்கைகளைத் உறுதிபடக்கூறி, நாட்டின் உள்ளகக் நீதிக்கட்டமைப்புக்களில் நம்பிக்கை உள்ளது எனத் தெளிவுபடுத்தியிருப்பதன் மூலமாக டி.எஸ்.சேனாநாயக்கவின் கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல எம்மால் முடிந்துள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

டீ.எஸ்.சேனாநாயக்கவின் 61 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50