(எம்.மனோசித்ரா)
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவரே தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராக என்னை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்தும் அவரிடமே கேட்க வேண்டும் என்றார்.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை விடவும் நாட்டை அபிவிருத்தி செய்வதிலேயே கவனம் வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM