மஹிந்தவே தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து கோத்தா

Published By: Daya

26 Mar, 2019 | 09:42 AM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவரே தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராக என்னை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்தும் அவரிடமே கேட்க வேண்டும் என்றார். 

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை விடவும் நாட்டை அபிவிருத்தி செய்வதிலேயே கவனம் வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27