லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு....!

Published By: Daya

23 Mar, 2019 | 02:31 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு - 20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தென்னாபிரிக்கா அணியுடனான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியை அடுத்து கருத்து வெளியிடும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மலிங்க தெரிவிக்கையில், இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக்கிண்ண போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக்கிண்ண போட்டியுடன் தான் இருபதுக்கு - 20 அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதுடைய லசித் மலிங்க நேற்று இடம்பெற்ற தென்னப்பிரிக்கா அணியுடனான போட்டியில் ரீசா ஹென்றிஸ் இன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இருபதுக்கு - 20 போட்டிகளில் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59