மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் பிரதமருக்கிடையில் முக்கிய சந்திப்பு

Published By: R. Kalaichelvan

22 Mar, 2019 | 04:46 PM
image

மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலையமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46