கொலம்பியாவில் குடிபோதையில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் உடலுறவில் ஈடுபட்ட 32 வயது பெண் பரிதாபமாக மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
கொலம்பியாவின் தெற்கு கலி பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் லா ஃபியரா என்ற 32 வயதுடைய பெண், தனது துணையுடன் குடி போதையில், ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக உறவில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ச்சியாக உறவில் ஈடுபட்டதால், அந்த பெண் திடீரென்று மயக்கமடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் துணைவர் அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார். ஆனால், அவசர உதவி கிடைக்க தாமதம் ஆனதால், அவரே அருகில் உள்ள வைத்தியசாலைக்கு குறித் பெண் போர்வையால் சுற்றி வேறொரு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM