"சமுர்த்தி நிவாரணத்தில் மலையக மக்களையும் உள்ளடக்க வேண்டும்"

Published By: Vishnu

21 Mar, 2019 | 06:33 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் திட்டமிட்டமிட்டிருக்கும் சமுர்த்தி நிவாரணம் வழங்குபவர்களில் மலையக மக்களையும் உள்ளடக்க வேண்டும் என விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன் சிவனொளிபாதமலையின் பெயரை அகற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும்.

மேலும் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கு மேலதிகமாக விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது. இதனூடாக மலையகத்தில் நலிவுற்றிருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற இந்த அமைச்சினூடாக முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43