நீரில் மூழ்கி இருவர் பலி

Published By: Vishnu

21 Mar, 2019 | 02:53 PM
image

(ஆர்.விதுஷா)

அம்பலாங்கொடை, அக்குரல பகுதியிலுள்ள கடற்பரப்பில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் மேற்படி  கடற்பரப்பில் சிலர்   நீராடச் சென்றுள்ளனர். இதன்போதே இவர்களில் இருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 66, 17 வயதுடைய அக்குரல கஹாவ மற்றும் கரன்தெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21