இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தான் பெற்ற ஆட்ட நாயகன் விருதுகளை 'குட்னஸ்' தொண்டு நிறுவனத்திற்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 வயதிலிருந்து கிரிக்கெட் அரங்கில் தான் பெற்ற ஆட்ட நாயகன் விருதுகள் அனைத்தையும் வழங்கவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் சீனிகமவில் அமைந்துள்ள 'குட்னஸ்' தொண்டு நிறுவனத்தின் தலைமையகத்தில் முத்தையா முரளிதரன் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காகவே தனது அனைத்து ஆட்டநாயகன் விருதுகளையும் முரளிதரன் வழங்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM