155 ஆவது பொலிஸ் மாவீரர் தினம் நாளை 

Published By: Vishnu

20 Mar, 2019 | 08:39 AM
image

155 ஆவது பொலிஸ் மாவீரர் தின நிகழ்வு நாளைய தினம்    பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் தலைமையில் இடம் பெறவுள்ளது.  

இந்த நிகழ்வு மாவனெல்லை, சபான் நினைவுத்தூயில் காலை 7.15  மணியளவில் இடம்பெற்றவுள்ளது.

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த பொலிஸ் அதிகாரிகள்  அனைவரையும் நினைவு கூறும் வகையிலேயே இந்த நிகழ்வு  ஏற்பாடு செய்யப்படவுள்ளது.  

இதன்போது நாட்டின் நீதிக்கானவும், சமாதானத்திற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் தமது உயிரை தியாகம் செய்த பொலிஸ்  வீரரிகளின் குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்து  கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33