மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர், கண்ணீர் புகை பிரயோகம் ; இரு மாணவர்கள் வைத்தியாசலையில்

Published By: Vishnu

19 Mar, 2019 | 08:27 PM
image

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். 

கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாகச் சென்ற  பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு வாட் பிளேசில் உள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் உள்ள குறைப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரியே மேற்படி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் மாணவர்கள் மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டது. இதனால் இரு மாணவர்கள் காயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08