"தகவலறியும் சட்டத்தினூடாக தனிப்பட்ட விடயங்களை அறிய முற்படக்கூடாது"

Published By: Vishnu

19 Mar, 2019 | 05:36 PM
image

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக ஒருவரின் தனிப்பட்ட விடயங்களையோ அல்லது அந்தரங்கங்களை அறிந்து கொள்ள அனுமதிக்கக்கூடாதென நிதி  இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார். 

அத்துடன் வருமான வரி செலுத்தும் விடயத்தை ஒன் லைனுக்கு மாற்றவேண்டும். இதன்மூலம் அதிகாரிகளுடனான வருமான வரி செலுத்துவோரின் சந்திப்புக்கள் இல்லாமல் போவதனால் மோசடிகள், இலஞ்சங்கள், திருட்டுக்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04