ஜெனிவாவிலிருந்து ரணிலுக்கு சுமந்திரன் தொலைபேசி அழைப்பு

Published By: Vishnu

19 Mar, 2019 | 05:01 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் களமிறங்கியுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள்  இலங்கை குறித்த பிரேரணையை திருத்துவதற்கு முயற்சித்துவருகின்ற நிலையில் இன்று ஜெனிவாவிலிருந்து பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட எம். ஏ. சுமந்திரன் பிரேரணையை திருத்த இடமளிக்க முடியாது என்று குறிபபிட்டுள்ளார். 

இதனையடுத்து ஜெனிவாவில் உள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்புகொண்ட பிரதமர் ரணில் இந்த விடயம் குறித்து பேசிய பின்னர் ஜெனிவா வளாகத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்த   வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தாங்கள் பிரேரணையில் திருத்தத்தை கோரவில்லை என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33