"தமிழ் மக்கள் மீதான சுமந்திரனின் அக்கறை போலி நாடகமாகும்"

Published By: Vishnu

19 Mar, 2019 | 04:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மனித உரிமை பேரவையில்  தமிழ் மக்கள் தொடர்பில் இன்று   பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிக அக்கறை  செலுத்தி வருகின்றார். இச்செயற்பாடுகள் போலி நாடகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேன தெரிவித்தார்.

யுத்த காலத்தில் சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் , ஆதரவையும் வழங்க முன்வரவில்லை  இவர்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள் . 

அரசாங்கமே அன்று அனைத்து விதமான உதவிகளையும் தமிழ் மக்களுக்கு செயற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இன்று இவர்கள் இராணுவத்தினருக்கு எதிராக  செயற்படுகின்றமையானது  பயனற்றதாகும் என்றார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாயலத்தில் நேற்று  செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவையாகும். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திலே அடுத்த அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53