பாடசாலை அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Published by T Yuwaraj on 2019-03-19 14:01:03 யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனை றோ.த.க வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பாடசாலை அதிபர் தமது கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Tags ஆர்ப்பாட்டம் பாடசாலை அதிபர் யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனை றோ.த.க வித்தியாலயம்