வவுனியா சிறைச்சாலைக்கருகே இளைஞர் கைது

Published By: Digital Desk 4

19 Mar, 2019 | 01:19 PM
image

வவுனியாவில் 3 கிராம் 910 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவரை  கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை  வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர்  ஒருவர் தொடர்பாக  வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. 

அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் பொறுப்பதிகாரி உசாந்த தலைமையிலான குழுவினர் குறித்த இளைஞனை சோதனை செய்த போதே அவரிடமிருந்து ஹெரோயின் போதை பொருளை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தை, பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர்  ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார்.  குறித்தநபர் மதில் ஊடாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்துவதற்காகவே நின்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54