கிழக்கு ஹர்த்தாலுக்கு வடக்கில் ஆதரவு

Published By: Digital Desk 4

19 Mar, 2019 | 11:42 AM
image

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலை முன்னிட்டு யாழ் மாவட்டத்திலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் யாழ். திருநெல்வேலி வர்த்தர்கள் ஆதரவு  தெரிவித்து கடைகளை மூடியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிதரக் கோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று கடந்த சனிக்கிழமை வடக்கிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி 

சாவகச்சேரி 

 வாழைச்சேனை,வாகரை,கிரான், செங்கலடி கல்குடா தொகுதியிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவினால் பாடசாலைகள் இயங்கவில்லை.

அரச அலுவலகங்கள் பொதுமக்களின் வரவின்மையால் இயங்கவில்லை, பிரதேசத்தின் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு காணப்படுகிறது.

வியாபார நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.போக்குவரத்து  இடம்பெறாத நிலையில் மக்களின் இயல்பு நிலமை பாதிப்படைந்து காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16