நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்பிறப்பாக்கிகளின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த மின் தடை நிலவுவதாக இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் அம்பாறை, குருணாகல், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் குறித்த மின்தடை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 2 ஆவது மின்பிறப்பாக்கி மையம் செயலிழந்துள்ளதாகவும் அதனை சரிசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் இதனால் தொடர்ந்தும் நாட்டின் சில பகுதிகளில் மின்தடை நீடிக்குமென மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM