வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தால் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது.
திருகோணமலையில், இன்று (19.03.2019) தமிழ் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. ஒருசில மாணவர்கள் மாத்திரமே சென்னிறருந்த போதும் அவர்கள் பெற்றோர்களால் மீள அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் விடுமுறையை அறிவித்து சென்றுள்ளனர். அரச அலுவலகங்களில் அதிகமான உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவுள்ளது.
பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாக காணப்பட்டதுடன் வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM