"வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்"

Published By: Vishnu

18 Mar, 2019 | 06:47 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபையில் தெரிவித்த மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, நாட்டுக்கு வரும் அன்னியச்செலாவணியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்தே கூடுதலாக கிடைக்கப்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்செல்லும் அதிகமானவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் முகம்கொடுத்து வந்தனர். 

ஆனால் தற்போது சவுதி, குவைட் போன்ற நாடுகளில் அந்த பிரச்சினை குறைந்துள்ளது. அந்த நாடுகளில் இருக்கும் எமது தூதுவர்கள் நல்லமுறையில் செயற்படுவதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் இணைந்து சில மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37