பதினைந்து வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் பதினைந்து வயது மாணவியை குறித்த ஆசிரியர் பாலியல் வல்லுறவிற்குற்படுத்தியுள்ளார்.
இச் சம்பவத்தை அம்மாணவி தனது தாயிடம் முறையிடவே தாய் மாணவியுடன் ஸ்ரீபொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந் நிலையில் குறித்த முறைப்பாட்டையடுத்து மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் இன்று பாடசாலையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரின் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM