"வேறுபாடுகளின்றி அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்"

Published By: Vishnu

17 Mar, 2019 | 06:28 PM
image

நாட்டில் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் போது கட்சி,  நிறம். சாதி மற்றும் மத பேதங்கள் களைந்து நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமெனவும், அரசியல் வேறுப்பாடுகளுக்கு மத்தியிலும் இவ் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதே உண்மையான அபிவிருத்தி என, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை தெற்கு அபிவிருத்தி அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 

பல்வேறுப்பட்ட திசைகளில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் இந்நாட்டிற்கு நன்மை பயக்கின்றது. இது நாட்டின் பொருளாதாரத்தை வலிமையாக்குவதுடன்,  மக்களின் வாழ்கை தரத்தையும் மேம்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தெனியாய நகரில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02