2.12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Published By: Vishnu

17 Mar, 2019 | 12:48 PM
image

கடற்படையினரினால் வழங்கிய தகவலின்படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீரர்கள் மற்றும் அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று பொத்துவில், கொட்டுயாலே பகுதியில் வைத்து 2.12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதி வீட்டில் விற்பனைக்கு தயாராக இருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் பொத்துவில் பகுதிகளில் வசிக்கின்ற 39 மற்றும் 61 வயதானவர்களாக அடயாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பாக பொத்துவில் பொலிஸால் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அதன்படி, இந்த ஆண்டுக்குள் மட்டும் கடற்படை நடவடிக்கைகள் மூலம் 680 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-15 18:15:27
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-15 18:17:43
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-15 18:58:16
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58