மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குருநகரைச் சேர்ந்தவர்கள் சிலர் இணைந்து சாட்டி கடற்கரைக்குச் நீராடச் சென்றுள்ளனர் இதன்போது மேற்படி நபர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதும், கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் குறித்த நபரை மீட்டுள்ளதுடன், அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM