மத்திய மலைநாட்டு பகுதியில், பால்மா வகைகளுக்கான தட்டுபாடு நிலவிவருவதனால் குழந்தைகள் உட்பட அனைத்து பாவனையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாளந்தம், குழந்தைகளுக்கும், மற்றும் தேனீருக்காக பயன்படுத்தும் அனைத்து ரக பால்மாவகைகளுக்கும் தட்டுபாடு நிலவி வருகின்றது.
இருந்தபோதும் மொத்த வியாபாரிகள் அனைத்து பால்மாவகைகளையும் பண்டகசாலைகளில்; வைத்துள்ளனர் என்பதை அறிந்திருந்தும் அதுதொடர்பில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
விலையை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பால்மா வகைகளுக்கான தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM