மலையகத்தில்  பால்மா வகைகளுக்கான தட்டுபாடு நிலவுவதால் மக்கள் அவதி

Published By: Digital Desk 4

15 Mar, 2019 | 09:40 PM
image

மத்திய மலைநாட்டு பகுதியில், பால்மா வகைகளுக்கான தட்டுபாடு நிலவிவருவதனால் குழந்தைகள் உட்பட அனைத்து பாவனையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

நாளந்தம், குழந்தைகளுக்கும், மற்றும் தேனீருக்காக பயன்படுத்தும் அனைத்து ரக பால்மாவகைகளுக்கும் தட்டுபாடு நிலவி வருகின்றது.

இருந்தபோதும் மொத்த வியாபாரிகள் அனைத்து பால்மாவகைகளையும் பண்டகசாலைகளில்; வைத்துள்ளனர் என்பதை அறிந்திருந்தும் அதுதொடர்பில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. 

விலையை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பால்மா வகைகளுக்கான தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக  மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47