முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை விசேட மேல் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
மார்ச் 26 தொடக்கம் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை வெளிநாட்டிற்குப் பயணஞ்செய்வதற்கு கோத்தபாய ராஜபக்ஷ அனுமதியைக் கோரியிருந்தார். இந் நிலையிலேயே அவர் மீதான வெளிநாட்டு தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM