அவுஸ்திரேலிய கடற்படை கப்பல்கள் 4 இலங்கை வருகை

Published By: Vishnu

15 Mar, 2019 | 07:24 PM
image

(நா.தனுஜா)

அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு வருகை தரவுள்ளது. 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதுடன், அவுஸ்திரேலிய கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் பலரும் வருகைதரவுள்ளனர்.

எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வரவுள்ள மேற்படி கடற்படைக் கப்பல்கள் 29 ஆம் திகதி வரை நாட்டில் தரித்து நிற்கும். 

அதைத் தொடர்ந்து சுமார் இரண்டரை மாதகாலத்திற்கு இந்திய – பசுபிக் பிராந்தியத்திலுள்ள இன்னும் பல நாடுகளுக்கு செல்லவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53