(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)
மலையக பாடசாலைகளுக்கான ஆசிரியர் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் வெகு விரையில் 2500 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அத்துடன் மலையகத்திற்கென்ற பல்கலைக்கழகம் ஒன்றினை அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சு மற்றும் நகர திட்டமிடல், நீர்வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM