"அரசியல் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நியாயமற்றது"

Published By: Vishnu

14 Mar, 2019 | 07:42 PM
image

(எம்.மனோசித்ரா)

தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக 43 இலட்சம் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைளைப் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமற்றது  என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், 

அதிபர், ஆசிரியர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, அதற்காக விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் இவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

எனவே அவர்கள் அது தொடர்பில் ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எமக்கு அறவிப்பார்கள். அதன் பின்னரே நாம் இவ்விடயம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13