மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வரட்சி நிழவி வருவதால் நீரோடைகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அனைத்தும் வற்றிபோய் உள்ளன.
இந்நிலையில்; மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டமானது இன்று சுமார் 58 அடியால் குறைந்துள்ளது. மற்றும் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர்மட்டமானது 48 அடியால் குறைந்துள்ளது. எனவும் கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, மற்றும் மேல்கொத்மல ஆகிய நீர் தேக்கங்களில் நீரின் அளவும் குறைந்துள்ளது எனவும் லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
என்றும் இல்லாதவாறு கடும் வரட்சி நிலவுவதால் மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புண்டு மேலும் இன்றைய நிலையில் மவுசாகலை நீர் தேக்கத்தில் உள்ள ஆலயங்களும் அதன் நிலப்பகுதிகள் மற்றும் நீர் தேக்கத்ததை அன்டியபகுதிகளில் விசமிகாளால் தீவைக்கபடுகின்றன.
இது தொடரும் பட்சத்தில் நாட்டின் மின்துண்டிப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM