எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நோர்வே நாட்டின் தூதுவர் கஸ்ட்டட்சேத்தேர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நோர்வே நாட்டின் உதவித்தூதுவர் ஸ்வென்ஸ்கிருவும் கலந்து கொண்டிருந்தார்.
இச் சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் தற்போதைய பணி, கொள்கைகள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் பணி வரையறைக்குட்பட்ட சிக்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே தூதுவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM