மார்ச் 16 - 23 வரை திரிபீடக வாரமாக பிரகடணம்

Published By: Vishnu

13 Mar, 2019 | 07:59 AM
image

பெளத்த மதத்தின் புனித நூலான தீரிபீடகத்தை உலக மரபுரிமை சொத்தாக பிரகடணப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இதன் ஆரம்ப கட்ட மார்ச் 16 தெடக்கம் மார்ச் 23 வரை திரிபீடக வாரமாக பிரகடணப்படுத்தப்படவுள்ளது. 

பௌத்த மதத்தின் புனித நுலான திரிபீடகத்தை உலக மரபுரிமை செத்ததாக பிரகடணப்படுத்துவதற்கான ஏற்பாடுகளின் முதல் கட்ட நடவடிக்கையே இது என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02