"அரசியல் சூழ்ச்சியால் பொருளாதாரத்துக்கு உண்டான நஷ்டத்தை கணிப்பிட முடியாது"

Published By: Vishnu

11 Mar, 2019 | 01:12 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியில் ரூபாவின் வீழ்ச்சிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கணிப்பிட முடியும் ஆனால்  பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட  நஷ்டத்தை கணிப்பிட முடியாது என நிதி மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சி காரணமாக வரவு செலவு திட்டத்தை உரிய காலத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போனது. டிசம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கவேண்டியதை மார்ச் மாதம் சமர்ப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பொருளாதார தாழ்வுமட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47