அதிகரிக்குமா எரிபொருள் விலை?

Published By: Vishnu

10 Mar, 2019 | 06:56 PM
image

(இராஜதுரை ஹஷான் )

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் பொழுது எரிபொருளிக் விலை சூத்திரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் குழு நாளை  கூடவுள்ளது. இதற்கமைய  நாளை நள்ளிரவிற்கு பிறகு எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என  நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருளின் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் . உலக சந்தையில் எரிபொருளின் விலையில் கடந்த வருடத்தின்  மூன்றாம் காலாண்டு தொடக்கம் நிலையான ஒரு தன்மை காணப்படாமையின் காரணமாகவே   எமது  எரிபொருள் விலையில் ஒரு நிர்ணய தன்மையினை பேணமுடியாதுள்ளது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி  எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டமையினை தொடர்ந்து எரிபொருள்  விலை சூத்திர  விலை நிர்ணய குழுவின்  தரப்படுத்தலுக்கு அமைய  ஒக்டைன்  92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 06 ரூபாவிலும்,  ஒக்டைன் 95 ரக  பெற்றோல் 05 ரூபாவிலும், ஒடோ டீசல்  ஒரு லீற்றர்  04 ரூபாவிலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர்  08 ரூபாவிலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51