பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் வர்த்தகருமான “கதிரான உக்குவா” அல்லது “வெலே சுரங்க” என அழைக்கப்படும் லகிரு நயானஜித் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மட்டக்குளியிலுள்ள கதிரானவத்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து போதைப்பொருள், நிறுப்பதற்காக பயன்படுத்தும் தராசு மற்றும் வாள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM