மனோ, திகா, ராதாகிருஷ்ணன்  வெட்கப்பட வேண்டும்  

Published By: Digital Desk 4

07 Mar, 2019 | 05:43 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்போம் இல்லையேல் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என கூறிய அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவு செலவு திட்டத்தின் பின்னர் மௌனம் காப்பது வெட்கப்படவேண்டிய ஒன்றாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் கனக ஹேரத் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அத்துடன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்தில் இவர்களும் ஆடைகளை அணிந்துகொண்டு செயற்பட்டு வருவது கவலையளிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39
news-image

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

2025-11-11 14:52:49