(எம்.மனோசித்ரா)
நாட்டில் அதிக நிலப்பரப்பில் விவசாய மக்கள் காணப்படுகின்ற போதிலும், அவர்களுக்காக இம்முறை வரவு - செலவு திட்டத்தில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கான கடன் திட்டங்கள் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்து, அவர்களை மேலும் கடனாளிகளாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM