இலங்கையில் பெண்களுக்கு மாத்திரம் தனி ரயிலில் பெட்டியை ஒதுக்கும் நடவடிக்கை மகளிர் தினமான நாளை அமுல் படுத்தவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை வேயாங்கொட ரயில் நிலையத்தில் இருந்து 6.59 மணியளவில் தனது பயனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்மை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பாலியல் வன் கொடுமை மற்றும் பல துன்புறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்காகவே குறித்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் இடையில் குறித்த இவ்விடயமானது நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM