கரன்னாகொடவின் உயர் நீதிமன்ற வழக்கு நாளை

Published By: Vishnu

06 Mar, 2019 | 06:24 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைதுசெய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில், அம்மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

பிரதம நீதியர்சர் நலின் பெரேரா தலைமையிலான முர்து பெர்ணான்டோ அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இந் நிலையில் நாளை இடம்பெறவுள்ள இந்த மனு மீதான பரிசீலனையின் போது, அம்மனு  தொடர்பில் இடையீடு செய்ய அனுமதி கோரி இடையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41