இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை நிஷாந்த ரணதுங்க விளையாட்டுத்துறை அமைச்சில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை கடந்த 24 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள கிரிக்கட் சபை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்பு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
86 கிரிகெட் கழகங்களை சேர்ந்த 147 அங்கத்தவர்கள் இத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
நிஷாந்த ரணதுகங்க, அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் என்பதுடன் இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM