அனுராதபுரம் - கல்பொத்தேகம்- திமிரிகடவல பிரதேசத்திலுள்ள நீரோட்டத்தில் தலையின்றிய சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் நேற்று குறித்த சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சடலம் குறித்து அநுராதபுரம் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபரை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிவிட்டு நீரோடையில் வீசியிருக்கலாமென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சடலம் தலையின் காணப்பட்டதுடன் வலது கையில் முழங்கைக்கு கீழ் பகுதி இன்றியும் இடுப்பின் கீழ் பகுதிகளில் பல காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM