தலையின்றி சடலம் மீட்பு

Published By: Daya

05 Mar, 2019 | 12:49 PM
image

அனுராதபுரம் - கல்பொத்தேகம்- திமிரிகடவல பிரதேசத்திலுள்ள நீரோட்டத்தில் தலையின்றிய சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.  

பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் நேற்று குறித்த சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. 

சடலம் குறித்து அநுராதபுரம் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட  சோதனையின் போது குறித்த நபரை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிவிட்டு நீரோடையில் வீசியிருக்கலாமென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில், குறித்த சடலம் தலையின் காணப்பட்டதுடன் வலது கையில் முழங்கைக்கு கீழ் பகுதி இன்றியும்  இடுப்பின் கீழ் பகுதிகளில் பல காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55