மாவா பாக்கு போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நெல்லியடியில் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் கரணவாயைச் சேர்ந்தவர் என்றும் 26 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் பயணித்தவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 200 கிராம் மாவாப் பாக்கு கைப்பற்றப்பட்டது என்றும், சந்தேநபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM