ஏர் இந்தியா விமானங்களுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் பயணிகளுக்கு வழங்கிய உணவுகள் போக, மிஞ்சிய உணவுகள் அடிக்கடி திருட்டு போனதை அடுத்து அந்நிறுவனத்தில் பணி புரியும் இருவருக்கு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தியதில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் துணை மேலாளர் உள்ளிட்ட 2 பேர் அந்த உணவுகளை தங்கள் சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் 63 நாட்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன.
இதேபோல் சர்வதேச விமானத்தில் மிஞ்சிய உணவுகளை 2 ஊழியர்கள் எடுத்தமை தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த ஊழியர்களை அதிகாரிகள் எச்சரித்ததுடன், சர்வதேச விமானத்தில் பணி செய்வதில் இருந்து தரம் இறக்கப்பட்டு உள்நாட்டு விமானங்களில் பணி செய்ய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM