உணவு திருடியதால் ஏர் இந்திய அதிகாரிகளுக்கு பணி நீக்கம்

Published By: R. Kalaichelvan

05 Mar, 2019 | 10:25 AM
image

ஏர் இந்தியா விமானங்களுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தில்  பயணிகளுக்கு வழங்கிய  உணவுகள்  போக, மிஞ்சிய உணவுகள் அடிக்கடி திருட்டு போனதை அடுத்து அந்நிறுவனத்தில் பணி புரியும் இருவருக்கு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தியதில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் துணை மேலாளர் உள்ளிட்ட 2 பேர் அந்த உணவுகளை தங்கள் சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் 63 நாட்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன.

இதேபோல் சர்வதேச விமானத்தில் மிஞ்சிய உணவுகளை 2 ஊழியர்கள் எடுத்தமை தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த ஊழியர்களை அதிகாரிகள் எச்சரித்ததுடன், சர்வதேச விமானத்தில் பணி செய்வதில் இருந்து தரம் இறக்கப்பட்டு உள்நாட்டு விமானங்களில் பணி செய்ய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35