மாகந்துரே மதூஷால் கடத்தப்பட்ட வைரக்கல்லுடன் ஒருவர் கைது 

Published By: Digital Desk 3

05 Mar, 2019 | 10:00 AM
image

பன்னிப்பிட்டிய பகுதியில் கொள்ளையிடப்பட்ட பெரும் மதிப்புடைய வைரக்கல்லுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பன்னிப்பிட்டி பகுதியில் மாகந்துரே மதூஷினால் கடத்தப்பட்ட 500 கோடி ரூபாவிற்கும்  அதிகம் பெறுமதியான  வைரக்கல் கடத்தலுடன் தொடர்புடைய நபரே பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட வைரக்கல் பாணந்துறை, கெசல்வத்த பகுதியில் உள்ள வீடோன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறையை  சேர்ந்தவர் ஆவார்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள வைரக்கல் மாகந்துரே மதூஷின் வழிநடத்தலில் கடத்தப்பட்ட ரூபா 500 கோடிக்கும் அதிகம் பெறுமதியான வைரக்கல் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30