சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று குழு மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து குறித்த நிதியை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் நிறுவனத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியே இவ்வாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு விடுவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் விடுவிக்கப்படவுள்ள நிதி இலங்கை ரூபா பெறுமதியின் படி சுமார் 2 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM