இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஐ.சி.சி. நிதி விடுவிப்பு

Published By: Digital Desk 4

04 Mar, 2019 | 06:26 PM
image

சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று குழு மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து குறித்த நிதியை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் நிறுவனத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியே இவ்வாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு விடுவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் விடுவிக்கப்படவுள்ள நிதி இலங்கை ரூபா பெறுமதியின் படி சுமார் 2 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35