தொழில்நுட்பதுறையின் குறைபாடுகளை தீர்க்க வருகிறது இரு சட்டங்கள்

Published By: Vishnu

04 Mar, 2019 | 05:06 PM
image

(நா.தினுஷா) 

தகவல் தொழில்நுட்ப துறையினை விருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் மூன்று மாதங்களில் அமுலுக்கு வரும் வகையில் 'சைபர் பாதுகாப்பு சட்டம்' மற்றும் 'தரவு பாதுகாப்பு சட்டம்' ஆகிய இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.  

நவீன தகவல் தொழில்நுடப் துறையில் தகவல்களை பாதுகாப்பதில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தால் இடம்பெறக்கூடிய பல்வேறு துறைசார் பாதகமான விடயங்களை தவிர்த்து, பாதுகாப்புடன் கூடிய புதிய விதிமுறைகளை கையாளும் வகையில் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26